Wednesday, 22 July 2009

ஒரு மானுடப் பறவை

இரு சிறகுகள் விரியும்
புதுக் கனவுகள் சொரியும்

தொலைநோக்கிய விழியும்

தரைபார்க்கிற அலகும்

இரைதேக்கிடும் நகமும்

இசைபாடிடும் குரலும்

நெடுவானிடை ஏகும்

நில்லாதொரு நாளும்

No comments:

Post a Comment