பூங்காற்றில் விரியும்
தொலைநோக்கிய விழியும்
தரைபார்க்கிற அலகும்
இரைதேக்கிடும் நகமும்
இசைபாடிடும் குரலும்
நெடுவானிடை ஏகும்
நில்லாதொரு நாளும்
No comments:
Post a Comment