Monday, 23 April 2012

வேண்டிய வேண்டியாங்கு





எப்போதும் வார்த்தைகளைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்என் மகளுக்குச்
சொல்லவேண்டியதையும்,
வேண்டாததையும்
அவளும் தேடிக் கொண்டிருக்கிறாள்
எனக்குச் சொல்ல வேண்டியதையும்
வேண்டாததையும்
ஒரே நேரத்தில்
வேண்டியவர்களாயும்
வேண்டாதவர்களாயும்

No comments:

Post a Comment