வரைந்தவை
தொலைபேசியில்
மணிக்குப் பின் வந்தது
இருபது வருடங்களுக்கு முன்
தொலைந்து போன
குரல்
வாழ்க்கைக் கடலின் மேல்
பாலங்கட்டி,
துயரங்களைத் தாண்டிவரும்
புன்னகை
மீண்டும் மீண்டும்
வரைந்து பார்த்த
மன ஓவியங்களில்
அகப்படுவதில்லை
நிஜம்
Friday, 20 November 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment