ஒரு குரல்
யாரும் படிப்பதில்லை
நான் எழுதியதை
வார்த்தைச் சட்டங்களும்,
இலக்கிய மரபுகளும்
தெரியவில்லை எனக்கு
பஜனை மடங்களில்
தெரிந்தவர்கள் இல்லை
விக்கிரகங்களுக்கு
மண்டியிட்டதில்லை
ஆனாலும்,
நினைத்ததைச் சொல்லுவேன்
Monday, 17 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment