Wednesday, 30 September 2009

பச்சைக் குழம்புபோல் இருக்கும்

கோவில் தெப்பக்குளம் புனிதமானது
கங்கையிலிருந்து எழுந்தது
மனதையும் உடலையும்
சுத்தீகரிப்பது

யாரும் அதில்
இறங்குவதில்லை இப்போது

No comments:

Post a Comment