பச்சைக் குழம்புபோல் இருக்கும்
கோவில் தெப்பக்குளம் புனிதமானது
கங்கையிலிருந்து எழுந்தது
மனதையும் உடலையும்
சுத்தீகரிப்பது
யாரும் அதில்
இறங்குவதில்லை இப்போது
Wednesday, 30 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
பூங்காற்றில் விரியும்
No comments:
Post a Comment