சென்னையின் கூவம் புறப்பட்டு விட்டது
திருப்பூர் நொய்யலைத் தொட்டு விட்டது
திருச்சியில் காவிரியைத் தந்தியாய்த் தொட்டது
வைகைக் கரையில் மாளிகை கட்டுது
தாமிர பரணிக்குத் தூது விட்டது
தென்காசி அம்பையைத் தேடுகின்றது
மொகஞ்சோ தாராவில் சாக்கடை கட்டிய
திராவிட இனத்தில்
ஊருக்கு ஊர் சாக்கடை கட்டும் திட்டமில்லை
சிங்காரப் பூங்காக்கள் அங்கங்கே சுருட்டச்
சிவில் இஞ்ஜினீயர் உண்டு
அவர்க்குச் செம்மொழி அறிவும் உண்டு
Wednesday, 3 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment