வார்த்தைகளில் நடந்தேறிய
புரட்சிகளில்
மடங்கி விழுந்தது மனிதாபிமானம்
வரிகளில் சிந்திய ரத்தத்தில்
உடலிலிருந்து வெளியேறியது
சுரணை
நடனமாடும் எல்லாச் சிலைகளிலும்
உயிரைத் தேடி
களைத்துப் போனது ஏழ்மை
யாரும் பார்க்க விரும்பவில்லை
வதையை
பொழுது போக்கவேண்டுமாம்
பூமியில்
Wednesday, 3 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment