Wednesday, 3 February 2010

இல்லற ஜோதி

இரண்டாவது மனைவியின்
புடவை துவைத்துப் போட்டு
சமையல் செய்யும்
புண்ணியவான்
முதல் மனைவி
தட்டெடுத்து தேனீர் தராததால்
விட்டு வந்தவர்

No comments:

Post a Comment