Tuesday, 5 January 2010

கிராமத்தை விட்டுச் செல்லும்

இரட்டையடிச் சாலையோரத்தில்
காத்திருக்கும் ஊமத்தைச் செடி
காலடியில் பட இதழ்விரித்திருக்கும்
நெருஞ்சி
ஆலமரத்தின் பெருநிழல்
பச்சைக் குளத்தின் சில மீன்கள்
டயர்கள் சுழலும் வேகத்தில்
கால்கள் வருவதில்லை அங்கு

No comments:

Post a Comment