Tuesday, 5 January 2010

நூலகத்தின் அமைதியில்


எங்கிருந்தோ வரும்

மெல்லிய டக் டக் ஒலியில்

மீண்டும் மீண்டும்

ஞாபகம் வருகிறது

கதைக்குள்ளிருந்து

குதித்தோடிவிட்ட

சின்னக் குழந்தையின்

காலடி

No comments:

Post a Comment