Tuesday, 8 December 2009

எல்லை


வெளியே சுவற்றில்
ஒட்டப்பட்டிருந்த பெண்
விரல்நீட்டி எச்சரித்தாள்
மனைவியிடம் சொன்னேன்
“போஸ்டரில் தானே ஏன் பயம்? என்றாள்
“அதனால்தான்” என்று தகித்தேன்

No comments:

Post a Comment