உட்கடல்
இந்த அலைகள்
கரை எதையும் தொடுவதில்லை
தன்னுள்ளே சுழன்று சுழன்று
எந்த நதியின் நன்னீரும்
இந்த அலைகளைத் தழுவியதில்லை
தன் உப்பே போதுமென
மழை விழுந்தால் குடித்துவிடும்.
இல்லையெனில், காத்திருக்கும்
அந்நீரும் தன்னீரென்றறிந்து
Wednesday, 2 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment