Saturday, 26 December 2009

ஒளியின் எல்லை


மாளிகைத் தோட்டங்களில்
வாள்களை மறைத்துவைத்து
கணவனின் பாடல்களுக்கு
இசையமைத்து
தெருவில் நின்று
வித்தைகாட்டும் பாவையர்
நிலவாக
வலம் வரலாம்

இடுப்பொடிபடும்
கருப்பாயி
வாயைத் திறக்கும்வரை

 
 
 
 

No comments:

Post a Comment